Monday 4 July 2011

இன்னுமா புரியவில்லை....

வாசனை -
இல்லாத-
மல்லியா!?

அன்பே!
மல்லிகை -
உனக்கு-
என்ன தோழியா?

பூத்து -
சிரிப்பதும் -
நீ !
சொல்லியா!?

அன்பிற்கு -
இனியவளே!
மலரின் மொழி -
அறிந்த -
உனக்கு -!

என் மனதின் -
வலி மட்டும் -
தெரியலையா!?

No comments:

Post a Comment