Wednesday 21 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(11)

நீ காவியம் படைக்கவே
உன்னை நெருங்குகிறேன்!

நீயோ
சிறு கவிதைகளே
போதுமென்றா.!?
ஒதுங்குகிறாய்...!!

       

2 comments:

  1. மிகவும் இரசித்தேன்
    குறுங்காவியம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete