Wednesday 14 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(5)

எனது நினைவுகளை
உனது பேனாவுக்குள் நிரப்பி
எழுதுவதைதான்!

நீ ஊருக்குள்
கவிதையென்று சொல்லிக்கொண்டு
அலைகிறாயோ..!?

       

2 comments: