Friday 16 January 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(7)

நீயொன்றும்
என் கண்ணில் விழுந்த
தூசியல்ல!

நானாக விரும்பி பூசிக்கொண்ட
கண் மை!

      

2 comments: