Saturday 7 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(24)

எனக்கு நீ!

குளிர்காலக்
கம்பளிப் போர்வையா..!?

அல்லது

முதுகுத்தண்டில் ஊர்ந்திடும்
கம்பளிப் பூச்சியா..!?

       

1 comment: