Friday 3 July 2015

நெருங்கிடுவதற்கு முன்..!!

என்னிடம் 
நெருங்கி வருவதற்கு முன்
ஒதுங்கி வாழவும்
ஒத்திகைப் பார்த்துக்கொள்!

ஏனென்றால்
பிரியமானவர்களுடன் சேர்ந்து வாழும்
அதிர்ஷ்டம் இல்லாதவன்
நான்!

      

2 comments:

  1. அதிஸ்ரம் சொல்லிக்கொண்டு வருவதில்லை! அருமைக்கவி சகோ!

    ReplyDelete