Tuesday 12 November 2013

மரண சிந்தனை....!!

மனிதர்களை-
நாற்றமெடுக்க வைக்கும்-
குப்பைகள்!

தனக்குள்-
சேர்க்கும்-
தீய குணங்கள்!

அக்குணங்களை-
எரிப்பதுதான்-
மரண சிந்தனைகள்!

2 comments:

  1. மரண சிந்தனை.....

    நல்ல கவிதை சீனி. பாராட்டுகள்.

    ReplyDelete