Tuesday 12 November 2013

பொறி...!!

இரைக்கு-
ஆசைப்பட்டு-
பொறிக்குள் மாட்டிடும்-
எலியை போல்!

நாகரீகம் எனும்-
இரையை தேடி-
அநாகரீகம் எனும்-
பொறிக்குள்-
சிக்கிகொள்கிறார்கள்!

1 comment: