Thursday 28 November 2013

தகப்பனின் வலி..!!

கைதட்டல்களில்-
கரைகிறார்-
கணம் (பளு) தூக்கிய-
வீரன்!

கிழவன் -என
ஒதுக்கபடுகிறார்-
குடும்பத்தை-
தாங்கிய-
தகப்பன்!

வீரனின்-
வலியை விட!

தகப்பனின் வலி  -
அளவிட முடியாதது!

4 comments:

  1. உண்மை! உண்மை!..

    அற்புதமான வரிகள்!

    ReplyDelete
  2. உண்மையிலும் உண்மை! அருமையான சிந்தனை! நன்றி!

    ReplyDelete
  3. உணமையான வரிகள்...

    நெஞ்சைத் தொட்டது...

    ReplyDelete