Sunday 17 November 2013

கவலையின்போது...!

குழம்பிய மனதில்-
தெளிவான சிந்தனை-
பிறக்காது!

கவலையின்போது-
கலங்கினோமேயானால்-
திறந்திருக்கும்-
வாயிலும் தெரியாது!

3 comments: