Sunday 24 November 2013

வஞ்சியே..!!

பனிகளினால்-
செய்திட்ட-
பதுமையா-
நீ!?

கொதித்த பாலில் ஒதுங்கிய -
பாலாடையால் செய்த -
தேகம் கொண்டவளா!?-
நீ!

வஞ்சி-
உன்னை வர்ணிக்க-
வார்த்தைகளை-
தேடுகிறேன்!

என் வசம்-
உன் "வாசம்"-
வராது-என்பது
தெரியாமல்!

நிலவினை-
பார்த்திட துடிக்கும்-
சூரியனை போல்!




6 comments:

  1. ஆகா... வர்ணிப்பு பலமாக இருக்கே..:)

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  2. ரசித்தேன்.... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. நல்ல கவிதை. ரசித்தேன்....

    ReplyDelete
  4. கொதித்த பாலில் ஒதுங்கிய -
    பாலாடையால் செய்த -
    தேகம் கொண்டவளா!?-
    நீ!...............

    உன்னை வர்ணிக்க-
    வார்த்தைகளை-
    தேடுகிறேன்!//இதை விட அருமையான வார்த்தை உண்டோ?

    ReplyDelete
  5. ஆஹா...வர்ணனை எல்லாம் அருமைங்க!

    ReplyDelete
  6. பாலாடை தேகம்! புதிய உவமை! அருமை! நன்றி!

    ReplyDelete