Friday 8 November 2013

அறியாத நிலை....!!

இரவு நேரத்தில்-
வாகன விளக்கின் -
வெளிச்சத்தில்!

தன்னை மறந்து-
நிற்கும்-
பிராணிகள்-
நடு சாலையில்!

தன்மேல்-
ஏறிடவருகிறது-
என்பதனை-
அறியாத நிலையில்!

என்னவளே!
அந்நிலையே-
எந்நிலை!


3 comments:

  1. அருமையான உவமை
    வித்தியாசமான உவமையும் கூட
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வித்தியாசமான பார்வை! அருமை! நன்றி!

    ReplyDelete
  3. வித்தியாசமான சிந்தனை. பாராட்டுகள்....

    ReplyDelete