Monday 25 November 2013

நன்றி கெட்ட....!!

முதியோர் இல்லங்கள்-
பெருகுவது!

"பிள்ளைகளின்"-
"நன்றி கெட்ட தனத்தை"-
காட்டுகிறது!

4 comments:

  1. முற்றிலும் உண்மை. தள்ளாடும் வயதில் கைகொடுப்போம் என்று எண்ணி வளர்த்த ரத்தங்களைத் தவிக்க விடுவது துரோகம். நாளை நம் பிள்ளைகளால் இதே நிலைமை நமக்கு வந்தால்! சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். கவிதை நன்று பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete