Thursday 14 November 2013

நடைபாதை தேவதை...!!

அழகிதான்-
அவள்!

நடை பாதையில்-
செல்லும்-
அவள்!

என்ன -
நேர்ந்ததோ-
அவளுக்கு!?

காரணம்தான்-
தெரிய வாய்ப்பில்லை-
எனக்கு!

குளிக்க செல்பவர்கள்-
மலத்தை அள்ளி -
பூசி கொள்வதை போல்!

நாகரீகம் என்பதாக-
எண்ணி கொண்டு-
அநாகரீகத்தை-
பூசி இருந்தாள்...!!

No comments:

Post a Comment