Wednesday 13 November 2013

பாட்னா..!

நடந்தது-
பாட்னாவில்-
குண்டு வெடிப்பு!

எதிரொலி கேட்டது-
குமரியில்-
பேருந்து உடைப்பு!

ஊடகங்களும்-
ஒரு சமூகத்தையே-
முன் நிறுத்தி வைப்பு!

தற்போது-
கோபால் குமார்-
விகாஸ் குமார்-
சிறையிலடைப்பு!

அனைத்து-
ஊடகங்களும்-
ஏன் -
மௌனிப்பு!?

ஓ!
பத்திரிகை நண்பர்களே!
மையை கொண்டு-
எழுதுவதை விட!

கொஞ்சம்-
மனசாட்சியை தொட்டு-
எழுதுங்கள்!

No comments:

Post a Comment