Sunday 10 November 2013

மடமை என்றது...!!

அன்று-
மானுடம்-
"மறைக்காமல்-"
வாழ்ந்ததை-
மடமை என்றோம்!

இன்று-
"திறந்துகொண்டு"-
அலைவது-
நாகரீகம்-
என்கிறோம்!

1 comment: