Tuesday 5 November 2013

சின்னதொரு வித்தியாசம்...

படித்தவர்கள்-
படித்து விட்டு-
அனுபவம் பெறுபவர்கள்!

படிக்காதவர்கள்-
அனுபவமே-
பாடமாக்கி கொண்டவர்கள்!

2 comments:

  1. மிகச் சரி
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அட ஆமாம்....

    நல்ல கவிதை! பகிர்வுக்கு நன்றி சீனி

    ReplyDelete