Monday 13 February 2017

நினைவுத் தூவல் !

அரிசிகளை வீசிடும்போது
பறந்து கலைந்து விட்டு
மீண்டும் குழுமி அரிசிகளை கொத்திடும் புறாக்களைப் போல்!

உன் நினைவுகளை மனதில் தூவி விட்டு கொஞ்சம் காத்திருந்துப் பார்த்தால்
அங்கே கவிதைகள் மொய்த்துக் கொண்டு இருக்கிறது !

No comments:

Post a Comment