Wednesday 2 February 2022

நம்பிக்கை.!

 மௌனத்தினுள்

என்னைத் தேடிக் கொண்டிருப்பதெல்லாம்

ஏதோவொரு கணத்தில்

என்னை கண்டடைந்து விடுவேனென்ற

நம்பிக்கையில்தான்..!

1 comment:

  1. கவிதை நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete