சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
அது சரியில்ல
இது சரியில்ல
எதுவும் சரியில்ல என
பிதற்றிக் கொண்டே இருக்கிறான்
தன்னை இன்னும் கண்ணாடியில்
பார்க்காதவன்.!
சரியான பார்வை...
சரியான பார்வை...
ReplyDelete