Monday 30 May 2011

இன்னுமா புரியவில்லை!

வாசனை இல்லாத-
மல்லிகையா!?

அன்பே!
மல்லிகை உனக்கு -என்ன
தோழியா!?

அது பூத்து சிரிப்பது கூட-
நீ !
சொல்லியா!?

அன்பிற்கு உரியவளே!-

மலரின் மொழி-
அறிந்த உனக்கு ,!

என் மனதின் வலி -மட்டும்
தெரியவில்லையா!!?

No comments:

Post a Comment