Monday 30 May 2011

ஏன்!?

வான் மழையை-
பூமி மறுப்பதில்லை!

வண்டுகளின் வருகையை-
பூக்கள் தவிர்ப்பதில்லை!

நிலவினை மேகம்-
துரத்துவதில்லை!

நதி நீரை-
கடல் கடிந்து கொள்வதில்லை!

உயிரே!நீ
உடலான என்னை
வெறுப்பதேன்!?

No comments:

Post a Comment