Monday 30 May 2011

பொருந்துமா!

விட்டு கொடுப்பவர்கள்
கெட்டு போவதில்லை --
என்றான் அவன்!
சரி என்று ,
விட்டு கொடுத்ததினால்
கெட்டு போனாள்--
அவள்!!

No comments:

Post a Comment