Monday 24 November 2014

வெளிநாட்டு ஊழியர்.! (12)

தொப்புள்கொடி அறுபட்டபோது
நாமழுததை ஊரறியும்!
நாமறியோம்!?

தாய்மண்ணைப் பிரியும்போது
உள்ளமழுவுவதை
ஊர் அறியா.!
நாமறிவோம்.!

     

2 comments:

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. உணர்ந்தவர்கள் அழுவார்கள் நண்பா ...

    ReplyDelete