Wednesday 19 November 2014

வெளிநாட்டு ஊழியர் ..!! (7)

கிளைகள் தழைத்தோங்க
நீரைத் தேடி
மண்ணில் புதையும்
ஆணிவேர்கள்!

      

1 comment:

  1. ரசிக்கும்படியான உண்மை நிலை உணர்த்தும் கவிதை.

    ReplyDelete