Friday 21 November 2014

வெளிநாட்டு ஊழியர்..!!(9)

காதலைக் கரம்பிடித்திட
கடலைத் தாண்டியவர்களுமுண்டு!

கடலைக் கடந்துச் சென்றதால்
காதலைத் தொலைத்திட்டவர்களுமுண்டு!

         

2 comments:

  1. வெளி நாட்டு ஊழியர் அனைவருக்கும் இக்கவிதை பொருந்துமா எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  2. ஏழுகடல் தாண்டினாலும் உண்மைக் காதல் தொலையாது நண்பரே !

    ReplyDelete