Monday 16 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(29)

ஆசை தீர
உன்னைத் திட்ட ஆசை !

ஆனாலும் 
தவிர்க்கிறேன்!

உன்னைத் திட்டுவது
கண்ணாடியில் என்னைப் பார்த்து
திட்டுவதைப் போலுள்ளது !

     

1 comment: