Thursday 19 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(31)

நான்
தோகை விரித்தாடுவதே
உனக்காகத்தான்!

நீயோ
ஓரிறகைப் பறித்துக்கொண்டு
திருப்திக் கொள்கிறாய்.!

       

2 comments: