Monday 23 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(33)

நான் உதிர்த்த வார்த்தைகளை 
புரிந்திடாத உன்னால் !

எனது மௌனங்களை மட்டும்
எப்படி மொழிப்பெயர்க்க முடிகிறது ?

       

2 comments: