Wednesday 25 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(34)

என் பெயரைச் சொல்லத் தெரியாத
என் வீட்டுக்குழந்தை!

உன் பெயரைச் சொல்லியழைக்கும்
ரகசியத்தை நீ அறிவாய்..!! 

       

1 comment: