Saturday 28 February 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(35)

என் ஈரக்கூந்தலில்
ஒற்றை ரோஜாவாக
நான் உன்னைச் சூடுகிறேன்!

நீயோ 
கூந்தலில் நீராக நழுவுகிறாய்!

      

3 comments: