Wednesday 11 March 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(39)

பேரின்பதிற்கும்
பெருந்துயரத்திற்கும்
மாற்று வார்த்தை 
என்னிடம் கேட்கப்பட்டால்!

சட்டென்று சொல்வேன் 
உனது பெயரை..!!

      

1 comment: