Friday 27 March 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(43)

வானமாக நீயும்
பூமியாக நானும்
இருந்தாலென்ன .!?

உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் 
வரமொன்றே போதும்
எனக்கு.!

     

2 comments: