Wednesday 29 April 2015

காதல் எழுத்து..!!(நகைச்சுவை )

(ஒரு எழுத்தாளரைப் பார்த்து ஒரு வாசகர் கேட்கிறார்)

          "சார்! நீங்க காதலப் பத்தி நெறய எழுதுறீங்க.!உங்க காதல் அனுபவத்தை சொல்லுங்களேன்!

      "ம்ம்.. சொல்றேன் .!நான் ஏழு,எட்டுப் பொண்ணுங்கள லவ் பண்ணேன்....''

      "என்னது.?ஏழு,எட்டு லவ்வா..?

    "ஆமா!ஆனால் ஒரு சின்ன மாற்றம்,அதில ஒரு பொண்ணும் என்னைய லவ் பண்ணல.....!!

       

3 comments: