Sunday 26 March 2017

தீ குளியல்..!

(போதையில் இருந்த தன் மகனைப் பார்த்த தாய் சொன்னாள்..)

 "அட பேதியில போவா...ஒம்பொண்டாட்டிய என்ன சொன்னா..?அவ கோவத்துல தீக்குளிக்க போறேன்னு போறாடா...."

"அவ "தீ........"குளிக்க" போன..நீ போயி,சோப்பு எடுத்துக் கொடு...போ...!"


3 comments:

  1. நல்லவேளை மண்ணெண்ணை
    கொண்டுபோகச் சொல்லவில்லை
    அந்த வகையில் தெளிவுதான்...

    ReplyDelete
  2. நிலைமை முற்றிப் போச்சண்ணே!

    ReplyDelete