சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
சோகமென்ன
சுகமென்ன
வாழ்வென்ன
தாழ்வென்ன
பிறப்பென்ன
இறப்பென்ன
இருளென்ன
ஒளியென்ன
மொழியென்ன
மௌனமென்ன
எல்லாவற்றிலும்
இறைவா நீயே.!
No comments:
Post a Comment