சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்
எனது
கண்ணீரையும்
கவலைகளையும்
சுமைகளையும்
பொறுப்புகளையும்
இறைவா.!
உன்னிடம் ஒப்படைக்கும்போதெல்லாம்
எனது சிறகுகளை விரிக்கிறேன்.!
No comments:
Post a Comment