Saturday 2 April 2022

சிறகு.!

 எனது 

கண்ணீரையும்

கவலைகளையும்

சுமைகளையும்

பொறுப்புகளையும்

இறைவா.!

உன்னிடம் ஒப்படைக்கும்போதெல்லாம்

எனது சிறகுகளை விரிக்கிறேன்.!

No comments:

Post a Comment