Friday 4 July 2014

சரிந்த கட்டிடம்.!

மனிதம் சிதைந்த
மனிதர்களால்!

சரிந்த கட்டிடத்திற்குள்
புதைந்துப்போனார்கள்
மனிதர்கள்!

  

4 comments:

  1. நச்சுனு வார்த்தைகளால் கொட்டுன மாதிரி இருக்கு.......அருமை

    ReplyDelete
  2. மனிதம் சிதைந்த மனிதர்கள்! நன்றாய் சொன்னீர்கள்!

    ReplyDelete
  3. புதையுண்டது மனிதமும் தான் ..நச்சென்று சொன்ன விதம் அருமை சீனி ஜி !

    ReplyDelete
  4. புதையுண்ட மனிதம்......

    எத்தனை இழப்புகள்.....

    ReplyDelete