Monday 7 July 2014

இறையச்சம்.!

எண்ணெய் இன்றி
தீபங்கள் ஒளிர்வதில்லை!

ஆனால்
நோன்பு மாதத்திலோ.!

உணவில்லாத
இரைப்பையிலிருந்து!

இறையச்சம் எனும்
ஒளி வீசுகிறது!

உள்ளம் வெளிச்சம்
பெறுகிறது!

   

5 comments:

  1. உவமை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்ல கவிதை. தொடரட்டும் கவிதைகள்.

    ReplyDelete
  3. உணர்வொடு தந்த உண்மை வரிகள்!

    அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  4. இறையச்சம் என்னும் ஒளி! அழகான உவமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete