Sunday 12 October 2014

உனது முகமே...!!

கவிதையெழுதி கிழித்துப்போட்ட
காகிதங்களிலும் உனது முகந்தான் தெரிகிறது!

சில்லுச் சில்லாய் உடைந்த
கண்ணாடிச் சிதறலில் தெரியும்
பல முகங்களைப் போல்!

      

2 comments:

  1. நல்ல கற்பனை. பாராட்டுகள் சீனி.

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete