Monday 20 October 2014

நீயில்லை..!!

காலைத் தேநீர் சுவைத் தரவில்லை!

தீண்டும் தென்றலும் குளிரவில்லை !

பௌர்ணமி நிலவும் கதைச் சொல்லவில்லை !

கடல்நுரையும் கால் நனைக்க வரவில்லை !

பிடித்தக் கவிதையும் தலைக் கோரவில்லை !

முயலின் கண்களிலும் அழகில்லை !

புறாக்களின் சிறகில் மென்மையில்லை!

காரணம்
என்னருகில் நீயில்லை!

     
     

3 comments:

  1. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
  2. ஆமாம் ! மனதுக்கு பிடித்தவள் அருகில் இல்லையென்றால் எதுவுமே பிடிக்காதுதான்... மழலையின் சிரிப்பை தவிர ?!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    ReplyDelete