Friday 31 October 2014

தீண்டாத்தண்ணீர்..!!

தெருவிலோடிய மழைத்தண்ணீரில்
உன் வீட்டுத் தண்ணீரை நானறிந்தேன்!

என்மீது படாமல்
அத்தண்ணீர் ஒதுங்கிச் சென்றபோது !

         

4 comments:

  1. ஆகா
    அழகான வரிகள்

    ReplyDelete
  2. அது சாக்கடைத் தண்ணீர் என்று நினைத்துக் கொள்ளுங்கள்....

    ReplyDelete