Thursday 30 October 2014

மேகப்பெண்..!!

ஓ!
மேகப் பெண்ணே!
ஏன் கதறிக்கொண்டு
கண்ணீர் வடிக்கிறாய்!

ஆதிக்கவெறி நாய்களால்
குதறப்பட்ட
என் தேசப் பெண்களைப்போல்!

     

3 comments:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. அதற்காக அவள் அழாமலும் இருக்க முடியாதே....

    ReplyDelete