Friday 7 November 2014

தவங்கள்.!!

மேகத்தின் தவம் மழை!

சிப்பியின் தவம் முத்து!

மண்ணின் தவம் வைரம்!

கருவறையின் தவம் குழந்தை !

விதையின் தவம் மரம்!

பருத்தியின் தவம் பஞ்சு!

கிளைகளின் தவம் கனி!

யோகியின் தவம் தியானம்!

எனது தவம் கவிதை!

     


3 comments:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  2. தவத்தினால் கிடைத்த முத்து உங்கள் கவிதை...

    ReplyDelete