Sunday 21 December 2014

எஸ்.டி.பி.ஐ ! (3)

நீ என்ன 
எஸ் .டி.பி.ஐக்காரனா..!?-என
கேள்வி வருது !
என் முன்னால்!

சமூகநீதியை விரும்புபவன்
எஸ்.டி.பி.ஐக்காரன் என்றால்
நானும் எஸ்.டி.பி.ஐக்காரன்தான் -எனச்
சொல்லிக்கொள்கிறேன்!
அவர்கள் முன்னால்!

1 comment: