Saturday 6 December 2014

கவிச்சமுத்திரம்..!!

உனது கண்களைக் காணும்
நேரத்தில் கவிச்சமுத்திரமென
எண்ணி இறங்கி தத்தளிக்கிறேன்
கரையேறத் தெரியாமல்!

கண்மாய்த் தண்ணீரைக் கண்ட
சந்தோசத்தில்
சரசரவென தண்ணீரில்
இறங்கி தத்தளித்திடும் குழந்தையைப்போல் !

             

1 comment:

  1. நல்ல கற்பனை.

    ரசித்தேன்.....

    பாராட்டுகள்.

    ReplyDelete