Tuesday 3 March 2015

அவள் சொல்ல மறந்த கவிதை..!(36)

முக ஒப்பனையை விரும்பாத
என்னை
சிலர் எள்ளிநகையாடுகிறார்கள்!

அவர்களுக்கு எப்படி 
விளங்க வைப்பேன்!!?

முகத்தில் மச்சமாக இருக்கும்
உன்னை மறைக்க விருப்பமில்லையென்பதை!

      

3 comments: