Monday 23 March 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(41)

உன் நேசமெனும் கடல்தனை
சருகினில் அமர்ந்துக்கொண்டு
சுற்றி வர விரும்பும்
சித்தெறும்பு நான்!

      

2 comments:

  1. காதல் போதை அப்படி சகோ!
    சீனி நலம்தானே முன்னர் போல இப்ப எல்லாம் வலையில் பார்க்கமுடியவில்லையே அதிக பணிச்சுமையோ?,

    ReplyDelete