Wednesday 25 March 2015

அவள் சொல்ல மறந்த கவிதை.!(42)

திரும்ப திரும்ப 
யோசிக்கிறேன்!

நீ !திரும்பாமல் 
என்னைப் பார்ப்பது
எப்படியென்று..!!

      

3 comments: