Sunday 15 October 2017

ஈகை..!


கடலின் அழகு அது கரையை கடந்திடாத வரை!

பூக்களின் அழகு அதனுள் பூ நாகங்கள் புகுந்திடாத வரை!

மின்னலின் அழகு அது இடியாக விழுந்திடாத வரை!

மழையின் அழகு அது பெரும் வெள்ளமாக ஆகிடாத வரை!

நட்பின் அழகு அது துரோகமாக மாறிடாத வரை!

செல்வத்தின் அழகு பிறர்
பசி போக்கிட செலவழித்துக்கொண்டே இருக்கும் வரை!



3 comments: